வரமுடியவில்ல அம்மா
தீய முந்தி உந்தன்
திரு உடலில் முத்தமிட...
சிங்கமும் நரிகளும் பங்கும்
நீர்சுனயின் வழி அஞ்சி
உயிர் வற்றும் மானானேன்.
சென்னச் சுவர்பால
டிக்கும் பல்லி வாலானேன்.
தோப்பாகும் கனவோடு நீ சுமந்த
நறுங் கனிகள தின்றதே
ஈழத் தமிழன் விதி என்ற
பேர் அறியா தேசத்ப் பறவ.
ருவக் கர ஒன்றில்
அதன் பீயாய் விழுந்தேனே
என் கனிகள சுமந்தபடி
இறால் பண்ண நஞ்சில்
நெய்தல் சிதந்தழியும்
சேக் கரயோரம்
படகுகளும் இல்ல.
கண்ணீரால் உன்மீ
எழுதாத கவிதகள
காலத்தில் எழுகிறேன்...
No comments:
Post a Comment